3099
தெலுங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பண பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் ரங்கா ரெட்டி மாவட்டம் சைபராபாதில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போல...

3368
சத்தியமங்கலம் அருகே கொத்தமங்கலம் பகுதியில் முத்துசாமி என்பவரின் பண்ணை வீட்டில் வைத்திருந்த 27 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பவானிசாகர் காவல்நிலை...

11102
சென்னை மயிலாப்பூரில் கொல்லப்பட்ட தொழிலதிபர் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியை புதைத்த  பண்ணை வீட்டின் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ச்சி வைத்ததை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.  தம்பதியரை ...

4131
பிரான்ஸ் நாட்டு இராணுவத்தில் பணியாற்றி இறந்துபோன நாகையைச் சேர்ந்தவரின் கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீட்டை அவரது மனைவியிடம் இருந்து அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறப்படும் அதிமுக பிரம...

8759
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் மது, மாதுக்களை கொண்டு பார்ட்டிக்களை நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.  1994 ஆம் ஆண்டு வெளிவந்த காத...

12562
ஈரோட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற, வருமான வரித்துறையினர் சோதனை நள்ளிரவு ஒரு மணி வரையில் நீண்டது. உரிமையாளர் சண்முகம் சில ஆண்டுக...



BIG STORY